முதியோர் பிரச்சனைக்கு தீர்வுகாண இலவச தொலைபேசி எண்

முதியோர் பிரச்சனைக்கு தீர்வுகாண இலவச தொலைபேசி எண் National Helpline for Sr Citizen (Elder Line - 14567) முதியோர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம், மத்திய சமூக நீதி அமைச்சகம், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தமிழக அரசு இணைந்து எல்டர் லைன் திட்டத்தின் கீழ் முக்கியமான மாநிலங்களான தமிழ்நாடு, உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்களில் Helpline Centers தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வசதி அனைத்து மாநிலங்களிலும் கூடிய விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதியோர்கள் தங்கள் பிரச்சனைகளை தேர்விக்க இந்த கட்டணமில்லா எண் 14567 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனிப்பட்ட பிரச்சனைகள், குடும்பம் சார்ந்த பிரச்சனைகள், மற்றவர்களால் உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள் போன்றவற்றை கூறி அதற்கான தீர்வை பெற முடியும். இந்த எல்டர் லைன் திட்டமானது TATA Trust மற்றும் NSE அறக்கட்டளைய...